புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!
Showing posts with label தருமபுரி மாவட்டTNHSPGTA அமைப்பு செய்திகள். Show all posts
Showing posts with label தருமபுரி மாவட்டTNHSPGTA அமைப்பு செய்திகள். Show all posts

18 August 2015

கலந்தாய்வு நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் ஆசிரியர் காலிப்பணி இடங்களை வெளியிட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை


     
        2015-16ம்  கல்வி ஆண்டிற்க்கான  பொது மாறுதல் கலந்தாய்வு வருகிற 22.8.2015ல் நடைபெற உள்ளதால்,  தருமபுரி மாவட்டத்தில் உள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான அனைத்து காலிப்பணி இடங்களையும், கலந்தாய்வு நடைபெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்பாக வெளியிட்டு , ஒளிவு மறைவின்றி  வெளிப்படையான கலந்தாய்வு நடத்த கேட்டு கொள்கிறோம்.

     மனமொத்த மாறுதல் வழங்கும்போது உரிய விதிகளின்படி மாறுதல் வழங்கிட  கேட்டுக்கொள்கிறோம்.

        மாவட்ட தலைவர்.இ.பி.தங்கவேல், மாநில செய்தி தொடர்பாளர் ஆர். செல்வம், மாவட்ட பொருளாளர் ச.வையாபுரி, மாவட்ட துணைத் தலைவர் .காவேரி , மாவட்ட அமைப்பு செயலாளர் கா. அருண்குமார், மாவட்ட செய்தி தொடர்பாளர்  ஆரோக்கியம்  ஆகியோர், தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.மகேஸ்வரி  அவர்களிடம் மேற்கண்ட கோரிக்கைகளை வைத்தனர் .

3 May 2015

தருமபுரி பிரசார செயலாளர் சிவசங்கர் மற்றும் கிருஸ்ணகிரி மாவட்ட பத்தவச்சலம் ஆகிய பொறுப்பாளர்களுக்கு மாநில தலைவர் மணிவாசகன் அவர்களின் திருமண வாழ்த்து


திருமண வாழ்த்து 
தருமபுரி பிரசார செயலாளர்  சிவசங்கர் மற்றும் கிருஸ்ணகிரி மாவட்ட பத்தவச்சலம் ஆகிய பொறுப்பாளர்களுக்கு 
மாநில தலைவர் மணிவாசகன், பொது செயலாளர் பிரபாகரன், மாநில அமைப்பு செயலாளர் புஸ்பராஜ் ,   மாநில சட்ட செயலாளர் சீனிவாசன்,  மாநில துணை தலைவர்கள் சக்திவேல், சேகர்,  மதுரை ராஜேந்திரன், தருமபுரி மாவட்ட தலைவர்  மாவட்ட தலைவர், கிருஸ்ணகிரி மாவட்ட தலைவர், இலட்சுமணன் ,  மண்டல செயலர் தி.செல்வம், மாவட்ட செயலர் அப்துல் அஜிஸ் , மாவட்ட பொருளாளர் வையாபுரி, மகளிரணி செயலாளர் ஞானசிகாமணி   உட்பட மாவட்ட பொறுப்பாளர்கள்  திருமண வாழ்த்து  தெரிவித்தனர் 



2 April 2015

தருமபுரி மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்பாட்டம்

அறை கண்காணிப்பாளர்கள் மீதான பணி இடை நீக்க நடவடிக்கையை கைவிட கோரி 

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை 

பட்டதாரி ஆசிரியர் கழகம்  சார்பில் 

ஆர்ப்பாட்டம் 






மாவட்ட   தலைவர்   E.P. தங்கவேல், தலைமையில் ஆர்பாட்டம்  நடைபெற்றது. தலைமையாசிரியர் கழக பொருளர் பொன்முடி உட்பட பலர் கலந்து கொண்டனர் .


 கலந்து  கொண்ட  மாநில பொறுப்பாளர்கள்
 R. செல்வம்மாநில செய்தி தொடர்பாளர்S. சேகர்மாநில துணைத்தலைவர் ,  T. செல்வம்மண்டல செயலர்   மற்றும் கலந்து  கொண்ட   மாவட்ட பொறுப்பாளர்கள்  J. அப்துல் அஜிஸ்,  மாவட்டச் செயலர், S. வையாபுரிமாவட்ட பொருளாளர் K.அருண்குமார்மாவட்ட  அமைப்பு  செயலாளர்S.ஞானசிகாமணி,மாவட்ட மகளிரணிசெயலாளர்
 M. முருகன்மாவட்ட  தலைமையிட  செயலாளர் G.ஆரோக்கியம்
மாவட்ட  செய்தி தொடர்பாளர், M .சிவசங்கர் ,  மாவட்ட பிரசாரச்  செயலர் ,  G .ராஜாமாவட்ட  தணிக்கையாளர் , மா.சிவராமகிருஷ்ணன்,மாவட்டத் துணைத் தலைவர .காவேரிமாவட்டத் துணைத் தலைவர் P.வினோத்மாவட்ட இணைச்செயலர்