புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!
Showing posts with label பிற மாவட்ட அமைப்பு செய்திகள் (TNHSPGTA). Show all posts
Showing posts with label பிற மாவட்ட அமைப்பு செய்திகள் (TNHSPGTA). Show all posts

20 December 2016

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக தஞ்சை மாவட்ட மாவட்ட செயற்க்குழுகூட்டம் இன்று (20.12.16) நடைபெற்றது.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக தஞ்சை மாவட்ட  மாவட்ட செயற்க்குழுகூட்டம் இன்று (20.12.16) நடைபெற்றது.
இன்று(20.12.16) மாலை தஞ்சை மாவட்டத்தில் TNHSPGTA கழக உறுப்பினர்கள் கல்வி  மாவட்டமான பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி யில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட தலைவர், செயலாளர், ஒருங்கிணைப்பாளர்,கல்வி மாவட்ட தலைவர், கல்வி மாவட்ட செயலர் மற்றும் கழக பொறுப்பாளர்கள் மற்றும் கழக உறுப்பினர் கள் கலந்து கொண்டு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள மாநிலப்பொதுக்கூட்டம் மிக சிறப்பாக நடத்திக்கொடுப்பது என ஒருமனதாக பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட முதுகலையாசிரியர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

10 January 2016

நாமக்கல் மாவட்டம் சார்பாக 07.1.15 நேற்று நமது  மாவட்டப் பொறுப்பாளர்கள் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய நமது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களைச சந்திப்பு

💐தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நாமக்கல் மாவட்டம் சார்பாக 07.1.15 நேற்று நமது  மாவட்டப் பொறுப்பாளர்கள் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய நமது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களைச் சந்தித்தோம். நமது முதுகலை ஆசிரியப் பெருமக்களின் கோரிக்கைகள் குறித்து முதன்மை கல்வி அலுவலர் ஐயா அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டு,கருத்துகளும்  நெடுநேரம் தெரிவிக்கப்பட்டது.
தம்மால் இயன்ற அளவு கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.💐நன்றி 💐

14 May 2015

திண்டுக்கல் மாவட்டம் - பாராட்டு விழா, மாநில பொது செயலாளர் பிரபாகரன் பங்கேற்பு

பதவி உயர்வு , பணி நிறைவு, நல்லாசிரியர் விருது பெற்ற முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு திண்டுகல்மாவட்ட தலைவர் சலேத் ராஜா  தலைமையில் நடை பெற்றது . மாநில பொது செயலாளர் பிரபாகரன்,  மாநில துணைத் தலைவர் சக்திவேல்  மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்