புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!
Showing posts with label ஆசிரியர் கலந்தாய்வு. Show all posts
Showing posts with label ஆசிரியர் கலந்தாய்வு. Show all posts

18 August 2015

கலந்தாய்வு நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் ஆசிரியர் காலிப்பணி இடங்களை வெளியிட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை


     
        2015-16ம்  கல்வி ஆண்டிற்க்கான  பொது மாறுதல் கலந்தாய்வு வருகிற 22.8.2015ல் நடைபெற உள்ளதால்,  தருமபுரி மாவட்டத்தில் உள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான அனைத்து காலிப்பணி இடங்களையும், கலந்தாய்வு நடைபெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்பாக வெளியிட்டு , ஒளிவு மறைவின்றி  வெளிப்படையான கலந்தாய்வு நடத்த கேட்டு கொள்கிறோம்.

     மனமொத்த மாறுதல் வழங்கும்போது உரிய விதிகளின்படி மாறுதல் வழங்கிட  கேட்டுக்கொள்கிறோம்.

        மாவட்ட தலைவர்.இ.பி.தங்கவேல், மாநில செய்தி தொடர்பாளர் ஆர். செல்வம், மாவட்ட பொருளாளர் ச.வையாபுரி, மாவட்ட துணைத் தலைவர் .காவேரி , மாவட்ட அமைப்பு செயலாளர் கா. அருண்குமார், மாவட்ட செய்தி தொடர்பாளர்  ஆரோக்கியம்  ஆகியோர், தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.மகேஸ்வரி  அவர்களிடம் மேற்கண்ட கோரிக்கைகளை வைத்தனர் .