புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!

18 August 2015

கலந்தாய்வு நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் ஆசிரியர் காலிப்பணி இடங்களை வெளியிட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை


     
        2015-16ம்  கல்வி ஆண்டிற்க்கான  பொது மாறுதல் கலந்தாய்வு வருகிற 22.8.2015ல் நடைபெற உள்ளதால்,  தருமபுரி மாவட்டத்தில் உள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான அனைத்து காலிப்பணி இடங்களையும், கலந்தாய்வு நடைபெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்பாக வெளியிட்டு , ஒளிவு மறைவின்றி  வெளிப்படையான கலந்தாய்வு நடத்த கேட்டு கொள்கிறோம்.

     மனமொத்த மாறுதல் வழங்கும்போது உரிய விதிகளின்படி மாறுதல் வழங்கிட  கேட்டுக்கொள்கிறோம்.

        மாவட்ட தலைவர்.இ.பி.தங்கவேல், மாநில செய்தி தொடர்பாளர் ஆர். செல்வம், மாவட்ட பொருளாளர் ச.வையாபுரி, மாவட்ட துணைத் தலைவர் .காவேரி , மாவட்ட அமைப்பு செயலாளர் கா. அருண்குமார், மாவட்ட செய்தி தொடர்பாளர்  ஆரோக்கியம்  ஆகியோர், தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.மகேஸ்வரி  அவர்களிடம் மேற்கண்ட கோரிக்கைகளை வைத்தனர் .

No comments: