புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!

21 December 2015

தோல்வியின் அடையாளம் "தயக்கம்"  வெற்றியின் அடையாளம் "துணிச்சல்"...  துணிந்தவர் தோற்றதில்லை, தயங்கியவர் வென்றதில்லை!!!

தோல்வியின் அடையாளம் "தயக்கம்" 
வெற்றியின் அடையாளம் "துணிச்சல்"... 
துணிந்தவர் தோற்றதில்லை, தயங்கியவர் வென்றதில்லை!!!

* வாழ்க்கை புரியாத போது தொடங்குகிறது, 
புரிகின்ற போது அது முடிந்து விடுகிறது

* அழும் போது தனியாக அழு..!! சிரிக்கும் போது நண்பர்களோடு சிரி.!!
ஏன் என்றால் இந்த உலகம் விசித்திரமானது
கூட்டத்தோடு அழுதால் நடிப்பு என்பார்கள்.!தனியே சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.! 
புரிந்து கொள்ள முடியாத உலகம் நீயாவது புரிந்து கொள்.!!

* சொன்ன ஒரு சொல் / விடுபட்ட அம்பு / கடந்து போன வாழ்க்கை / நழுவ விட்டுவிட்ட சந்தர்ப்பம் -
ஆகிய நான்கும் மீண்டும் திரும்ப வராது."

* வாழ்க்கையில் ஒவ்வொரு அனுபவமும் ஒரு பாடத்தை புரியவைக்கும், 
உனக்குள் உள்ள உனது பலத்தை உனக்கு புரியவைக்கும் 
உனது பலவீனத்தை உனக்கு தெரியவைக்கும்... 
நல்ல அனுபவம் கிடைக்கும் போது பரவசப்படனும்... 
மோசமான அனுபவம் கிடைக்கும் போது பக்குவப்படனும்.

No comments: